Monday 27 May 2013

யாருக்கு குழந்தை பாக்கியமே இல்லை

குரு தனித்து புதன் வீட்டில் அமர்ந்தாள் அதுவும் பஞ்சமா ஸ்தானமாக இருந்தால், குழந்தை பாக்கியமே இல்லை என உறுதியாக கூறுகிறது ஜோதிடம். 

உதரணமாக ரிஷப லக்னம் அல்லது கும்ப லகனமாக இருந்து ஐந்தில் குரு தனித்து இருந்தால் அவருக்கு சந்தான ப்ராப்தம் இல்லை.

No comments:

Post a Comment